தமிழ்

சென்னை: தமிழகத்தில் அரசு கலைக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 50 விழுக்காடு அதிகரிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
கோலாலம்பூர்: மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் வங்கி அதிகாரியான 41 வயது ஸ்ரீதேவி மணி, தனது தாய்மொழியான தமிழைப் பயன்படுத்தி மாண்டரின் மொழியைக் கற்பித்து வருகிறார்.
சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன.
இந்­திய மர­பு­டைமை நிலை­யமும் ஆனந்தா மரபுக்‌கலைகள் கூடமும் (ஆட்டம்) இணைந்து வழங்கும் ‘நம் மரபு’ தொடரின் ஓர் அங்கமாக, கரகாட்ட கலையையும் தவில் கலையையும் சிங்கப்பூரர்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு இந்தியாவிலிருந்து கலைமாமணி தேன்மொழியும் கலைச்சுடர்மணி ராஜேந்திரனும் இங்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 28ஆம் தேதியன்று பிற்பகலில் உட்லண்ட்ஸ் வட்டார நூலக அரங்கில் ‘தமிழ் நேர்காணல் போட்டி’ எனும் தமிழ்மொழி விழா நிகழ்ச்சி நடைபெற்றது.